by:
M.Gee.ஃபக்ருத்தீன்
திங்கள், 15 செப்டம்பர், 2008

மிக நீண்ட காலமாக சாபக்கேடாகவே இருந்து வந்த பெரியத்தெருவின் சாலைப் பிரச்சினைக்கு வரப்பிரசாதமாக தரமான தார் சாலை போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முன்பைவிட அகலமான மற்றும் தரமான சாலையை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகின்றனர். இச்சாலை ஆலப்பாக்கத்திலிருந்து ஆரம்பித்து புதிய படகு குழாம் வரை முடிவடைகிறது.

மேலும் வாசிக்க>>>> "பெரியத் தெரு சாலைக்கு விடிவுக்காலம்"