

பரங்கிப்பேட்டை பைத்துல்மால் கமிட்டியின் ஒருங்கிணைந்த ஃபித்ரா வினியோகம் (9-ஆம் ஆண்டு) மீராப்பள்ளி எதிரில் உள்ள மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது. நேற்று இரவு பிறை புலப்படாததினால் பெருநாள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டு இரவு 9 மணிக்கே அறிவிக்கப்பட்டது. இதனால் ஃபித்ரா வினியோகத்திற்காக இறைச்சி 11 மணிக்கு பிறகே தயாரானதால் அதன் பிறகே வினியோகம் செய்யப்பட்டது.


அதேபோன்று பரங்கிப்பேட்டை TNTJ சார்பில் நடைபெற்ற ஃபித்ரா வினியோகம் பெரியத்தெருவில் நடைபெற்றது. இங்கும் மேற்கண்ட தாமதம் ஏற்பட்டது. இதற்காக பெரியத் தெரு எங்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பாரபட்சமின்றி பித்ரா செய்தி வெளியிட்ட பக்ருத்தீன் பாராட்டுக்குரியவரே!
பதிலளிநீக்கு