புதன், 1 அக்டோபர், 2008
மின்(வெட்டு) வாரியத்தின் பெருநாள் பரிசு
வழக்கமாக மின்(வெட்டு) வாரியத்தின் மின்வெட்டு தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை இருக்கின்ற நிலையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிறப்பு மின் வெட்டாக காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணிவரை வழக்கத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
ROFL
பதிலளிநீக்குஇன்று நடந்த மின்வெட்டு சதி செயலாக இருக்கும்.தக்க நடவடிக்கை தேவை.
பதிலளிநீக்கு