கடந்த 2004 ஆம் ஆண்டில் சம்பவித்த ஆழிப்பேரலை(சுனாமி) பாதிப்புகளுக்கு; மனித மற்றும் கால்நடை உயிர்ப்பலிகளுக்கு மாநில அரசு உதவித்தொகை வழங்கியிருந்தது. அச்சமயம் கிள்ளையைச் சேர்ந்த நபர் ஒருவரும் கால்நடை மருத்துவர் ஒருவரும் முறைகேடாக 85 ஆடுமாடுகளின் பட்டியலுக்கு பணம் பெற்றதாக அரசுத் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு பரங்கிப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இக்காலகட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு அவர்கள் அரசுத் தரப்பாக முன்னிலையாகி நேற்று ஒருமணிநேரம் சாட்சியம் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக