கடந்த 2004 ஆம் ஆண்டில் சம்பவித்த ஆழிப்பேரலை(சுனாமி) பாதிப்புகளுக்கு; மனித மற்றும் கால்நடை உயிர்ப்பலிகளுக்கு மாநில அரசு உதவித்தொகை வழங்கியிருந்தது. அச்சமயம் கிள்ளையைச் சேர்ந்த நபர் ஒருவரும் கால்நடை மருத்துவர் ஒருவரும் முறைகேடாக 85 ஆடுமாடுகளின் பட்டியலுக்கு பணம் பெற்றதாக அரசுத் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு பரங்கிப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இக்காலகட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு அவர்கள் அரசுத் தரப்பாக முன்னிலையாகி நேற்று ஒருமணிநேரம் சாட்சியம் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக