நஞ்சைத் தரிசுக்கேற்ற டிஏயு1 ரக உளுந்து விதை பரங்கிப்பேட்டை வட்டார
(பரங்கிப்பேட்டை, பின்னத்தூர்) வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் யாரும் மானிய விலையில் (ரூ.56/கிலோ) பெற்றுப் பயனடையலாம்.
வியாழன், 18 டிசம்பர், 2008
விவசாயக்குறிப்பு: மானிய விலையில் உளுந்து விதை.
பரங்கிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
விளை நிலங்களெல்லாம்
பதிலளிநீக்குவீட்டு மனைகளாக மாறிவரும் நேரத்தில் மானியவிலையில் "உளுந்து விதை" தலைவா.......உங்க குசும்பு தாங்கலே......
இதுல குசும்புலாம் ஒண்ணுமில்லே அண்ணாச்சி.
பதிலளிநீக்குஒரு விவசாயத்தகவலாத்தான் பதிவு செய்யப்பட்டது. அதுவும் அரசாங்கத் தரப்பு தகவல் என்பதால்.
ஆனா..உங்க கமெண்ட்ல விளைநிலங்கள் விலைநிலங்களாகி வருகிற ஆதங்கத்தை விளையாட்டுப்பிள்ளையா தொட்டுக்காட்டிட்டீங்க...பாருங்க, சூப்பர்.
கீப் இட் அப்..பு!!