சட்டமன்ற உறுப்பினர் திருமதி. செல்வி ராமஜெயம் அவர்கள் இணையதளத்திற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியின் நிறைவு பகுதி.
பேரூராட்சி தலைவரும் தாங்களும் எதிரெதிர் அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பதால் தங்களின் பொது நிதியினை நமதுருக்காக ஒதுக்குவதில் ஏதேனும் சிரமம் அதாவது கருத்து வேறுபாடுகள் உண்டா?
தொடர்ச்சியை முழுமையாய் படிக்க.... இங்கு சொடுக்கவும்.
திங்கள், 26 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
மாற்றுக்கட்சி காரர்களின் நிழலில் ஒதுங்கினால், கூட கட்சி தலமையால் கட்டம் கட்டபட்டு அரசியல் பதவி வாய்ப்புக்கள் ஓரங்கட்டபடும் அந்த கட்சியில் இருந்துக்கொண்டு "ஊர் நலனிற்க்காக" ஒன்றுப்பட்டு அளுங்கட்சியினறுடன் கைக்கோர்த்து செயல்படும் நம்ம தொகுதி எம்.எல்.ஏ. கொஞ்சம் வித்தியாசமானவர்தான்.
பதிலளிநீக்கு