அதிகாரத்தின் "மை" என்றறியப்பட்ட பச்சை மையினால் தொடர்ந்தாற் போல் பதினைந்தாம் ஆண்டினை நோக்கி கையெழுத்திடும் பெண்மணி, ஆம்...! நீங்கள் யூகித்தது சரிதான் அவர், நமது சட்டமன்ற உறுப்பினர் திருமதி.செல்வி இராமஜெயம் அவர்கள். இவருக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு, பரங்கிப்பேட்டையை உள்ளடக்கிய புவனகிரி தொகுதியின் கடைசி சட்டமன்ற உறுப்பினரும் இவர் தான் (இனி வரும் தேர்தல்களில் பரங்கிப்பேட்டை, சிதம்பரம் தொகுதியில் தான் உள்ளடங்கும்).

/// புவனகிரி தொகுதியின் கடைசி சட்டமன்ற உறுப்பினரும் இவர் தான் (இனி வரும் தேர்தல்களில் பரங்கிப்பேட்டை, சிதம்பரம் தொகுதியில் தான் உள்ளடங்கும்)///
பதிலளிநீக்குசட்டமன்ற தொகுதி சீரமைப்பின்படி கடலூர் மாவட்டத்தில் "நெல்லிக்குப்பம் மற்றும் மங்களுர்(தனி)" தொகுதிகள் நீக்கப்பட்டு புதிதாக "நெய்வேலி-திட்டக்குடி(தனி)" தொகுதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நம்ம புவனகிரி தொகுதி அப்படியேதான் உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் மொத்தம் பதிணைந்துலட்சத்து ஆறா ஆயிரத்து நூற்றிப்பத்தொண்பது வாக்காளர்கள் உள்ளனர் இதில் நமது புவனகிரி தொகுதியில் தான் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ளனர்
பதிலளிநீக்குஆண் வாக்காளர் ; 97 681
பெண் வாக்காளர் ;93 197
மொத்த வாக்காளர் ;1 90 878
புவனகிரி தொகுதி அப்படியேத்தான் உள்ளது. ஆனால், பரங்கிப்பேட்டைதான் அதில் இல்லை.
பதிலளிநீக்குதொகுதி சீரமைப்பின் பிரகாரம் பரங்கிப்பேட்டையை சிதம்பரம் தொகுதியுடன் இணைத்து விட்டார்கள்.