புதன், 21 ஜனவரி, 2009
இறப்புச்செய்தி
பரங்கிப்பேட்டை போலீஸ் லைனை சேர்ந்த சக்தி அச்சகத்தின் உரிமையாளர் சக்கரபாணி அவர்களின் மகனாரும், சுபாஷ், பிரகாஷ், கமல் ஆகியோரின் அன்பு தந்தையுமான திரு. ச. ராஜாராம் அவர்கள் நேற்று (20.01.09) இரவு இயற்க்கை எய்தினார். அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வலைப்பூ குழுவினரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
எம் ஆழ்ந்த இரங்கல்கள்..
பதிலளிநீக்கு