புதன், 21 ஜனவரி, 2009
இறப்புச்செய்தி
பரங்கிப்பேட்டை போலீஸ் லைனை சேர்ந்த சக்தி அச்சகத்தின் உரிமையாளர் சக்கரபாணி அவர்களின் மகனாரும், சுபாஷ், பிரகாஷ், கமல் ஆகியோரின் அன்பு தந்தையுமான திரு. ச. ராஜாராம் அவர்கள் நேற்று (20.01.09) இரவு இயற்க்கை எய்தினார். அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வலைப்பூ குழுவினரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
எம் ஆழ்ந்த இரங்கல்கள்..
பதிலளிநீக்கு