பரங்கிபேட்டை அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணையின் பேரில் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கண்ணியமான பதவியாகிய ஆசிரியர் பதவியில் இருந்து கொண்டு இது போல் தரம் கெட்டு நடந்துகொண்ட - அதுவும் பள்ளியின் உள்ளேயே - ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது கைது செயா வேண்டும் எனவும் முக்கியமாக அரசு பெண்கள் பள்ளியில் மிக அதிக அளவில் ஆண் ஆசிரியர்கள் ஏன் என்ற தார்மீக கேள்வியும் பொதுமக்களால் முன் வைக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
இன்று நடைபெற்று வரும், ஜமாஅத் பொதுத் தேர்தலில் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கிடையே... நீண்ட வரிசைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புகள், முடியாத நிலையிலும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக