சென்னையில் செயின்ட் ஜோசப் அகாதெமி நடத்திவரும் விளையாட்டு விடுதிக்கு 2009-10 கல்வி ஆண்டுக்கு தட கள வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
  7-ம் வகுப்பு முதல் கல்லூரியில் படிப்பவர் வரை தேர்வுப் போட்டியில் பங்கேற்கலாம். 
 செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மைதானத்தில் வரும் 27-ம்தேதி காலை 8 மணிக்கு தேர்வுப் போட்டி நடைபெறும்.  
 தேர்வு செய்யப்படுவோருக்கு கல்வி, தங்குமிடம், உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். 
 மேலும் விவரங்களுக்கு தலைமைப் பயிற்சியாளர் நாகராஜனை 99406 99728 தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக