
பாரளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி தரிவித்து பரங்கிப்பேட்டைக்கு வருகை புரிந்த தொல். திருமாவளவன் தனது பாரளமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேரூராட்சி தலைவரும், ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் கேட்டு கொண்டமைக்கு பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் இரு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு உடனடியாக நிதி ஒதுக்கியுள்ளதாக கூறினார்.
அது மட்டுமின்றி பரங்கிப்பேட்டையில் இரு புதிய பேருந்து நிறுத்தங்கள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கியுள்ளதாக கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக