வியாழன், 13 ஆகஸ்ட், 2009

இறப்புச் செய்தி

பொன்னந்திட்டு சின்ன தைக்கால் ரசுல்கான் அவர்களின் இளைய மகனாரும், பரங்கிப்பேட்டை டில்லி சாஹிப் தர்கா (புது நகர்) பாஷாபாய் அவர்களின் இளைய மருமகனுமாகிய அக்பர் அலி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று வியாழன் (13-08-2009) மாலை கிலுர் நபி பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக