இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்ததில் நீடிப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழை நிலவரப்படி மாநிலத்திலேயே அதிகபட்சமாக நமதூர் பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, அவினாசி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. எனினும் நேற்று காலை முதல் லேசான தூறலை தவிர அதிகளவில் மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு, 21 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
இன்று நடைபெற்று வரும், ஜமாஅத் பொதுத் தேர்தலில் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கிடையே... நீண்ட வரிசைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புகள், முடியாத நிலையிலும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக