பரங்கிப்பேட்டை : மத்திய அமைச்சர் அழகிரிக்கு மதுரை உயர்நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கியதை கண்டித்து பரங்கிப்பேட்டை வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே வல்லடிகார்கோவில் வளாகத்தில் தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அழகிரிக்கு மதுரை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. முன் ஜாமீன் வழக்கில் இதுவரை கோர்ட்டுகள் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறிஇ மதுரை ஐகோர்ட்டை கண்டித்து நேற்று பரங்கிப்பேட்டை வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.புதன், 6 ஏப்ரல், 2011
அழகிரிக்கு முன்ஜாமின் வழங்கியதை கண்டித்து பரங்கிப்பேட்டை வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு!
பரங்கிப்பேட்டை : மத்திய அமைச்சர் அழகிரிக்கு மதுரை உயர்நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கியதை கண்டித்து பரங்கிப்பேட்டை வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே வல்லடிகார்கோவில் வளாகத்தில் தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அழகிரிக்கு மதுரை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. முன் ஜாமீன் வழக்கில் இதுவரை கோர்ட்டுகள் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறிஇ மதுரை ஐகோர்ட்டை கண்டித்து நேற்று பரங்கிப்பேட்டை வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
இன்று நடைபெற்று வரும், ஜமாஅத் பொதுத் தேர்தலில் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கிடையே... நீண்ட வரிசைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புகள், முடியாத நிலையிலும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக