தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பு.முட்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளில் இது நாள் வரை பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது. நாளை (01-05-2010) முதல், நேரம் மாற்றப்பட்டு மாலை 4 மணி முதல் மாலை 6 வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை கணணிமயமாக்கப்பட்ட பரங்கிப்பேட்டை தபால் நிலையத்தில் செலுத்தலாம் என்றும் இதற்கான சேவைக் கட்டணம் ரூ.5 மட்டும் கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி, 30 ஏப்ரல், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக