சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் மா.கம்யூ. வேட்பாளர் பாலகிருஷ்ணன் வெற்றி உறுதியாகிவிட்ட சூழ்நிலையிலும் வெற்றி அறிவிப்பை ஒத்திவைத்துள்ளனர் தேர்தல் அதிகாரிகள். இறுதிசுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும்கூட வெற்றி விபரங்கள் வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளி, 13 மே, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக