சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் மா.கம்யூ. வேட்பாளர் பாலகிருஷ்ணன் வெற்றி உறுதியாகிவிட்ட சூழ்நிலையிலும் வெற்றி அறிவிப்பை ஒத்திவைத்துள்ளனர் தேர்தல் அதிகாரிகள். இறுதிசுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும்கூட வெற்றி விபரங்கள் வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளி, 13 மே, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக