பரங்கிப்பேட்டை: சின்னத்தெரு – காஜியார் தெரு – சாணார முடுக்குப் பகுதிகளிலிருந்து
வெளியாகும் மழை நீர் அல்குரைசி தர்கா
சந்து வழியாக அமைக்கப்பட்ட வடிகால் மூலம் வெளியாகி வந்தது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததினால் கழிவு நீர் ஓடும் வடிகாலாக மாறிவி;டது. மேலும் இவ்வடிகால்
அமைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதால் மோசமான நிலையில் காணப்பட்டது, இந்நிலையில்
புதியதாக வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.
புதன், 24 ஏப்ரல், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக