பரங்கிப்பேட்டை: மாசற்ற காற்று, நீர் வளம் இவைகளே, வருங்கால சமுதாயத்திற்கு நாம் இட்டும் செல்லும் சொத்துக்கள் என்று சுற்றுப்புற
சூழலுக்காகவும், நீர் வளத்திற்காகவும் குரல்கள் வலுவாக ஒலிக்க தொடங்கி பக்கீர் மாலிமார் பள்ளி குளம் தூர் அகற்றல் போன்ற நல்ல பல மாறுதல்கள் முன்னெடுத்து செல்லப்படும் வேளையில், கும்மத்பள்ளி குளம் தாமரை செடிகளால் சூழப்பட்டு பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.
புதன், 24 ஏப்ரல், 2013
“என்னை-யும் கவனியுங்களேன்” – கும்மத்பள்ளி குளம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக