பரங்கிப்பேட்டை: மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி நினைவு கால்பந்தாட்ட போட்டி நாளை மறுதினம் பரங்கிப்பேட்டையில் நடைபெற இருக்கின்றது. மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் இப்போட்டியில் பரங்கிப்பேட்டை, கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, காரைக்கால், நாகூர், பொதக்குடி, அத்திக்கடை, கூத்தாநல்லூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கால்பந்தாட்ட போட்டி குழுவினர்கள் செய்து வருகின்றனர். நிறைவு நாளான வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகின்றது. இவ்விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றுகின்றனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக