பரங்கிபேட்டை : வாத்தியாபள்ளி திடலில் கொட்டும் மழையிலும் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. ஏற்கனவே அறிவித்தபடி முதலில் தொழுகை பின்னர் குத்பா உரை என்கிற முறையில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகை நேரத்திலும் மழை
பொழிந்துகொண்டே இருந்ததால் பெண்கள் வாத்தியாபள்ளி வளாகத்திலும் ஆண்கள்
வாத்தியாபள்ளி திடலிலும் தொழுதனர்.
தொழுகை மற்றும்குத்பா உரை நிறைவு பெற்றது.
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக