தகவல் பலகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல் பலகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 நவம்பர், 2010

இறப்புச் செய்தி

கவுஸ் பள்ளி தெருவில், மர்ஹூம் சாஹிப் மரைக்காயர் அவர்களின் மகனாரும், உஸ்மான் , ஹாஜா கமால், முஸ்தபா கமால், பஷீர் அஹமது ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹும் சையத் தாஜுதீன் சாஹிப், இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் மைத்துனருமான ஜியாவுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்றிரவு 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

சனி, 27 நவம்பர், 2010

இறப்புச் செய்தி

வட்டா தைக்காவில் முஹம்மது ஷரீப் அவர்களின் மனைவியும், ஹபீபுல்லாஹ் கான் அவர்களின் மாமியாரும் , பாஷா அவர்களின் சகோதரியும், ரஹ்மான் ஷரீப், இஸ்மாயில் ஷரீப், தெளலத் சரீப், அன்வர் ஷரீப், ஷாஜஹான் இவர்களின் தாயாருமான சக்கீனா பீவி அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் வட்ட தைக்காவில்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

இறப்புச் செய்தி

காஜியார் சந்தில் மர்ஹூம் M.A.கவுஸ் மியான் அவர்களின் மகனும், மர்ஹூம் அலி கவுஸ் அப்துல்லாஹ் அவர்களின் மருமகனுமான அப்பாஸ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். நேற்று (26-04-2010) மாலை 4 மணியளவில் வாத்தியாப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

புதன், 24 நவம்பர், 2010

இறப்புச் செய்தி

வண்டிக்கார தெருவில்,மர்ஹீம் ஹாஜி.கபீர்கான் சாஹிப் அவர்களின் மகளாரும்,
மர்ஹீம் முஹம்மது ஹுசைன் அவர்களின் மனைவியும், மர்ஹும் கவுஸ் ஹமீத் அவர்களின் தாயாரும், மர்ஹும் பாஷா என்கிற அப்துர் ரஹிம் அவர்களின் மாமியாரும், முஹம்மது அன்சாரி, தமிஜுதீன் அவர்களின் பாட்டியாருமாகிய சபியா பீவி அவர்கள் மர்ஹீம் ஆகிவிட்டார்கள் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

செவ்வாய், 23 நவம்பர், 2010

இறப்புச் செய்தி

கருணாநிதி சாலையில் மர்ஹும் காதர் சுல்தான் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது காசீம் அவர்களின் மருமகனுமாகிய பாபு என்கிற அப்துல் ரஹீம் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தகவல்: sky News

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

இறப்புச் செய்தி

முத்தைய முதலியார் தெருவில் மர்ஹும் கருப்பு மஸ்தான் அவர்களின் மகளாரும், முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மனைவியும், தம்பி என்கிற அப்துல் ஹமீத் அவர்களின் தாயாருமாகிய அம்மா பொண்ணு என்கிற மீரா ஹுசைன் பீ மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் நாளை (29-08-2009) காலை 10-00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

ன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்