மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஜூன், 2009

மற்றொரு மரம் சாய்ந்தது





கடந்த சில நாட்களுக்கு முன் மீராப்பள்ளி வளாகத்திலிருந்த ஒரு மரம் சாய்ந்தது (முதல் படம்)எல்லோரும் அறிந்ததே,இந்நிலையில் இன்று(28/06/09) இரவு 7.30 மணியளவில் ஓரியண்ட் நர்சரி பள்ளி வளாகத்தில்இருந்த பழமைவாய்ந்த மரம் ஒன்று திடீர் என்று சாய்ந்தது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அதன் பிறகு சாலை சீரமைக்கப்பட்டது.


படங்கள்: செய்யது, மற்றும் கிரஸண்ட்