செவ்வாய், 21 ஜூலை, 2009

பரங்கிப்பேட்டை - சிதம்பரம் 13 கி.மீ. பயண தூரத்தில்

சிதம்பரம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தீத்தாம்பாளையம் - சி.முட்லூரை இணைக்கும் விதமாக புதிய பாலம் முடியும் கட்டி தருவாயில் உள்ளது. மிச்சமிருக்கும் இதர சில பணிகள் ஓரிரு மாதத்தில் முடிவடைந்து போக்குவரத்திற்காக திறந்து விட இருக்கும் நிலையில், பஸ் - லாரி போன்ற கனரக வாகனங்கள் தவிர்த்து இரு சக்கர வாகனங்கள், கார்-வேன் போன்றவைகள் பெரும்பாலும் பாலத்தின் பக்கவாட்டுவழியாக எளிதாக புவனகிரி செல்லாமல் சிதம்பரம் சென்றடைகின்றனர்.


மேலதிக விவரங்களுக்கு : www.mypno.com

திங்கள், 20 ஜூலை, 2009

மாற்றம் வரும் வரை தனித்துதான் செயல்படுவோம் - த.த.ஜ (TNTJ)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பரங்கிப்பேட்டை கிளை சார்பில் தோணித்துறை அருகில் அஜீஸ்மியான் இல்லத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பி.ஜெய்னுல்லாபுதீன் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் கூறினார்.
ஊரின் ஒற்றுமையை மையப்படுத்தி இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் என்று ஒன்று சிறப்பாக செயல்பட்டு வரும்போது, இப்படி எல்லாவற்றிற்கும் தனித்துதான் செயல்படுவோம் என்று நீங்களே ஏன் தனியாக செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட வினாவிற்கு அவர் அளித்த பதிலை அறிய www.mypno.com