வியாழன், 8 ஆகஸ்ட், 2013
கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் சார்பில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி..!
கூட்டத்தில் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் நிறுவனர்கள் வஜ்ஹுதின், அபுல்ஹஸன், முன்னாள் நிர்வாகிகள் அன்வர் ஹஸன், ரியாஸ் அஹமது, கவுஸ் ஹமீது, ஹமீது மரைக்காயர், பொறியாளர் சாஹுல் ஹமீது, தாரிக் ஹுஸைன் ஹம்துன் அப்பாஸ் உள்ளிட்டோர் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஜமாஅத் தலைவர் கேப்டன் எம்.ஹமீது அப்துல் காதர் சிறிது நேரம் உரையாற்றினார் .
நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்ற நிர்வாகிகள் அமர்வில் மீ.மெ.சபீக் அஹமது கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காலித், ஜெய்னுல்லாபுதீன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
வளைகுடா சிங்கப்பூரில் பரங்கிப்பேட்டையர்கள் உற்சாகம்!
வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூரிலும் ஹிஜ்ரி 1434 (2013) ஆண்டின் ரமலான் மாதம் நேற்று நிறைவடைந்ததையொட்டிமிகுந்த உற்சாகத்துடன் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இன்று நோன்பு பெருநாள் தொழுகைக்குப் பிறகு ஒன்றுகூடல் மற்றும் சந்திப்புகள் நடைபெற்றது. இதில் தமது வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...