பரங்கிப்பேட்டை கும்மத்துப்பள்ளி தெரு நடுநிலைப்பள்ளியில் சில பாடபிரிவுகளுக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்பதற்கும் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் நீண்ட விடுப்பில் சென்று இதுவரை பணிக்கு திரும்பாததற்கும் உடனே நடவடிக்கை எடுக்க கோரி பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிதம்பரம் பாரளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதன், 15 டிசம்பர், 2010
ஆசிரியர் நியமனம்: திருமா-விடம் இ.த.ஜ கோரிக்கை
செவ்வாய், 14 டிசம்பர், 2010
கடலூர் மாவட்ட ஜமாஅத் அலுவலக திறப்பு விழா
கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலக திறப்பு விழா நேற்று முன்தினம் கடலூர் செம்மண்டலத்தில் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், மாவட்ட செயலாளர் கமாலுதீன், மற்றும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி: P.I.Jகுழுமம்
திங்கள், 13 டிசம்பர், 2010
தலைநகரத்து தேவை...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...

