புதன், 23 மார்ச், 2011
பரங்கிப்பேட்டை ஹல்வா-வால் பரபரப்பு...!
தமிழக முதல்வர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்தை அவர் போட்டியிடும் தொகுதியான திருவாரூரில் இருந்து தொடங்குவதற்காக இன்று திருவாரூர் சென்றார். அவரை ஆங்காங்கே தி.மு.க தொண்டர்கள் வரவேற்றனர். முதல்வர் கருணாநிதி பி.முட்லூர் வந்தடைந்த போது புவனகிரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சிவலோகத்தின் மகன் சண்முகம் சுவைமிகுந்த பரங்கிப்பேட்டை ஹல்வாவை கொடுக்க முயன்ற போது முதல்வரின் பாதுகாப்பு படையினர் என்னவோ...ஏதோ என பதறிப் போய் ஹல்வா பொட்டலத்தை பிரித்து பார்த்து சோதனை செய்த பின்னரே முதல்வர் கருணாநிதிக்கு கொடுக்க அனுமதித்தாக தின-மலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
கலைஜருக்கே அல்வாவா?
பதிலளிநீக்கு