
பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் சார்பில் ஊரின் அனைத்து தெருக்கள்-சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத் நேற்று துவங்கப்பட்டது. இதன்படி 2000 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு பணிகள் ஆரம்பித்துள்ளது. இதில் பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ் அவர்கள் கலந்துகொண்டு இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கவுஸ் ஹமீது, முஹமது இப்ராஹிம், அஷ்ரப் அலி, செய்யது ஆரிப், ஹமீது சுல்தான் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக