மார்ச் 12 :பரங்கிப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக நிலவிவரும் வெப்பத்தை தணிக்கும் விதமாக நேற்று ஆரம்பித்த மழை தொடர்ந்து கடுமையாக பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கபட்டுள்ளது.இதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. வெளியூர் செல்லும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் .வங்ககடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக