செவ்வாய், 1 ஏப்ரல், 2008
இறப்புச் செய்தி
நெல்லுக்கடைத்தெரு, மர்ஹும். முஹம்மது கவுஸ் அவர்களின் மகனாரும் எம்.எஸ். முஹம்மது இக்பால் அவர்களின் தகப்பனாரும், எம்.ஜி.நிஜாமுத்தீன், எம்.ஜி.அஜீஸ் மியான் இவர்களின் சகோதரருமான எம்.ஜி. முஹம்மது சாஹிப் (சாப்ஜான்) அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்று (01.04.2008) மாலை 4 மணிக்கு மீராப்பள்ளியில்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக