

அரிதாகி வரும், புத்தக வாசிப்பு எனும் அற்புத பழக்கத்தை மக்களிடையே குறிப்பாக சிறார்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நடத்தப்பட்ட புத்தகம் மற்றும் சி.டி./டி.வி.டி. கண்காட்சி மே 1 முதல் 4 வரை சிறப்பாக நடந்து முடிந்தது.
இது குறித்து கல்விக் குழு தலைவர் ஹமீத் மரைக்காயர் கூறியதாவது: கல்விக்குழு, ஐ.இ.டி.சி யுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. முதல் நாள் சற்று மெத்தனமாக இருந்த நிலை மாறி திரளான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டு அதிகளவில் புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தது ஏற்பாட்டாளர்களுக்கு நிறைவினை தந்தது. இந்த கண்காட்சிக்கான அறிவிப்பினை குழுமத்திலும், வலைப்பூவிலும் கண்டு எந்த கோரிக்கையும் வைக்கப்படாமலேயே அதற்காக மனமுவந்து நிதியளித்த சகோதரர்களுக்கு இறைவன் அருள்புரிவானாக என தெரிவித்தார்.
Try to make this type of activity
பதிலளிநீக்கு