பரங்கிப்பேட்டை அப்பாபள்ளித்தெருவில்,மர்ஹூம் முஹம்மது அலி கவுஸ் மரைக்காயர் அவர்களின் மகளாரும்,மர்ஹூம் D.ஜெய்னுல் ஆபிதீன் மரைக்காயர் அவர்களின் மருமகளாரும்,D.J.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மனைவியுமான முஹம்மது ஆயிஷா பீவி மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று மாலை நல்லடக்கம் மீராப்பள்ளியில்..
தகவலுக்கு நன்றி: ஜனாப் M.E. அன்சாரி
by:
இப்னு ஹம்துன்
ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துரைகள்!:
மரணம் என்பது மறுமைப் பாலமே!
மர்ஹுமா அவர்களின் மஃக்பிரத்துக்கும் மறுமை நல்வாழ்வுக்கும் என் பிரார்த்தனைகள்.
Innalillahi Va Inna Ilaihi Raziun...
கருத்துரையிடுக