ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

இறப்புச் செய்தி

பரங்கிப்பேட்டை அப்பாபள்ளித்தெருவில்,மர்ஹூம் முஹம்மது அலி கவுஸ் மரைக்காயர் அவர்களின் மகளாரும்,மர்ஹூம் D.ஜெய்னுல் ஆபிதீன் மரைக்காயர் அவர்களின் மருமகளாரும்,D.J.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மனைவியுமான முஹம்மது ஆயிஷா பீவி மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று மாலை நல்லடக்கம் மீராப்பள்ளியில்..


தகவலுக்கு நன்றி: ஜனாப் M.E. அன்சாரி

2 கருத்துகள்:

  1. மரணம் என்பது மறுமைப் பாலமே!
    மர்ஹுமா அவர்களின் மஃக்பிரத்துக்கும் மறுமை நல்வாழ்வுக்கும் என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. Innalillahi Va Inna Ilaihi Raziun...

    பதிலளிநீக்கு