- மின் வினியோகம் அடியோடு பாதிப்பு.
- பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடக்கின்றன.
- போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு தீவாக காட்சியளிக்கிறது.
- பரங்கிப்பேட்டையில் நேற்று பெய்த மழை அளவு: 26 செ.மீ.
- மழையால் பாதிக்கப்ட்ட ஏராளமான மக்கள் அரசு பெண்கள் பள்ளி மற்றும் கனகசபை வீட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேருக்கு ஜமாஅத் சார்பில் இன்று உணவு வழங்கப்பட்டது.
- தனிப்பட்ட முறையிலும் சிலர் பால் மற்றும் இதர பொருட்கள் தந்து நிவாரண உதவி செய்து வருகின்றனர்.
- புயல் இன்று காரைக்கால் அருகே கரையை கடந்துவிட்ட நிலையிலும் மழை விட்டு விட்டு தொடர்கிறது.
வியாழன், 27 நவம்பர், 2008
பரங்கிப்பேட்டை தனி தீவானது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக