வியாழன், 20 நவம்பர், 2008

இறப்புச் செய்தி

மேட்டு தெருவில், மர்ஹூம் ஒலி முஹம்மது அவர்களின் மகனாரும், ஜெயினுல் கவுஸ், ஜூனைதுல் பக்தாத் ஆகியோர்களின் சிறிய தகப்பனாரும், அக்பர் அலி அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது ஹனிபா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். மர்ஹூம் அவர்களின் ஹக்கில் துஆ செய்வோமாக.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
தகவல் : ஹம்துன் அஷ்ரப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக