S.J. முஹமது கவுஸ், S.J. ஹசன் அலி, S.J. சிராஜூதீன் இவர்களின் தகப்பனாரும் ஹம்துன் ஃபக்ருத்தீன், ஹம்துன் அப்பாஸ் இவர்களின் பாட்டனாருமான சையத் ஷேக் ஜமாலுதீன் மரைக்காயர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று பரங்கிப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவர் அரபி மொழியில் வல்லமை பெற்றவர் என்பதும் குர்ஆன் சூராக்களை தன்னுடைய அழகிய கையெழுத்தால் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்: M.E.S. அன்சாரி, M.A., B.L.
சனி, 12 ஏப்ரல், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
May Allah the Almighty rest the departed sould in peace. May Allah the Almighty bestow courgae to breaved fanily members.
பதிலளிநீக்குJawad Hussai, Khaziyar Street, Portono
இன்னாலில்லாஹ்...
பதிலளிநீக்கு