இன்று நடந்த CPI உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு தோழர் சிறப்புரையாற்றிக்கொண்டிருக்கும் போது, எந்த சலனமும் இல்லாமல் அமைதியான தூக்கத்தில் இன்னொரு தோழர்.
வெள்ளி, 2 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
இவங்க என்னசொல்ல போறாங்க என்பது அந்த தோழர்க்கு முன்பே தெரியும்போலே, உலகத்தை மறந்து உற்சாகமாய் தூங்குகிறார்.
பதிலளிநீக்கு"தோழர் தூங்கட்டும்....மக்கள் விழிக்கட்டும்"
பந்தர் அலி ஆபிதீன்
பரங்கிப்பேட்டை.
காது செவிடாகும் சத்ததிற்கிடையே என்ன ஒரு நிம்மதியான தூக்கம் !!!இதற்கெள்லாம் கொடுப்பினை வேனுமய்யா.அனுபவி ராஜா அனுபவி
பதிலளிநீக்கு