பெரிய ஆசராகாணா தெரு(அம்மாஸ் தைக்கா)வில் மர்ஹும்அப்துல் வாஹித் அவர்களின் மகளும், மர்ஹூம் தாடி இஸ்மாயில் அவர்களின் மனைவியும், இப்றாஹிம், சேக் தாவுத்(சேட்டு), முஹம்மது அலி, ஜாக்கீர் ஹுசைன், ஹாஜா,ஹமீது, நூர் முஹம்மது. இவர்களின் தாயாருமாகிய சல்மா பீவி அவர்கள் மர்ஹூம்மாகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் அப்பாபள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
சனி, 21 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக