பெரிய ஆசராகாணா தெரு(அம்மாஸ் தைக்கா)வில் மர்ஹும்அப்துல் வாஹித் அவர்களின் மகளும், மர்ஹூம் தாடி இஸ்மாயில் அவர்களின் மனைவியும், இப்றாஹிம், சேக் தாவுத்(சேட்டு), முஹம்மது அலி, ஜாக்கீர் ஹுசைன், ஹாஜா,ஹமீது, நூர் முஹம்மது. இவர்களின் தாயாருமாகிய சல்மா பீவி அவர்கள் மர்ஹூம்மாகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் அப்பாபள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
by:
பந்தர்.அலி ஆபிதீன்.
சனி, 21 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்!:
கருத்துரையிடுக