பெரிய ஆசராகாணா தெரு(அம்மாஸ் தைக்கா)வில் மர்ஹும்அப்துல் வாஹித் அவர்களின் மகளும், மர்ஹூம் தாடி இஸ்மாயில் அவர்களின் மனைவியும், இப்றாஹிம், சேக் தாவுத்(சேட்டு), முஹம்மது அலி, ஜாக்கீர் ஹுசைன், ஹாஜா,ஹமீது, நூர் முஹம்மது. இவர்களின் தாயாருமாகிய சல்மா பீவி அவர்கள் மர்ஹூம்மாகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் அப்பாபள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
சனி, 21 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக