பெரிய ஆசராகாணா தெரு(அம்மாஸ் தைக்கா)வில் மர்ஹும்அப்துல் வாஹித் அவர்களின் மகளும், மர்ஹூம் தாடி இஸ்மாயில் அவர்களின் மனைவியும், இப்றாஹிம், சேக் தாவுத்(சேட்டு), முஹம்மது அலி, ஜாக்கீர் ஹுசைன், ஹாஜா,ஹமீது, நூர் முஹம்மது. இவர்களின் தாயாருமாகிய சல்மா பீவி அவர்கள் மர்ஹூம்மாகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் அப்பாபள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
சனி, 21 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக