
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி அவர் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சபா. சசிக்குமாரை ஆதரித்து பேசுவதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) பரங்கிப்பேட்டை வருகிறார்.
மேற்கண்ட தகவலை மாவட்ட செயலாளர் உமாநாத் தெரிவித்தார்.
Source: தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக