செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
இஸ்லாமிய பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு கூட்டம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் இஸ்லாமிய பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஹெச். லியாகத் அலி தலைமையிலும் எம். ஜெய்னுல்லாபுதீன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்ணறை வாழ்க்கை என்கிற தலைப்பில் கோவை ஜாக்கிரும், நபித்தோழர்களின் வாழ்க்கை வரலாறு என்கிற தலைப்பில் திருச்சியை சார்ந்த மீரான் மெய்தீனும் சிறப்புரையாற்றினார்கள்.


பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு ஆண்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இதில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் மீராப்பள்ளி நிர்வாகிகள் உட்பட ஆண்களும் பெண்களும் பலர் வருகை புரிந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக