
விழாவில் புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். விழாவில் நகர தலைவர் மலைமோகன், நகர இளைஞரணி செயலாளர் சங்கர், வார்டு செயலாளர்கள் சம்பந்தம், மாரியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் ஷாஜகான், குமார், இளைஞரணியை சேர்ந்த பிரபு, மணி, முகமது இக்பால், சக்ரவர்த்தி, அருள் ராஜன், மாலிமார், மாரியப்பன், குணசேகரன், ராமச்சந்திரன், முகமது காமில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மாவோட பொரந்த நால கொண்டாடுன சேதிய போட்ட மாதுரி தலபதியோட பொரந்த நால கொண்டாடுன சேதிய எப்ப போடுவீங்க? MYPNO
பதிலளிநீக்கு