காயிதே மில்லத் தெரு, மர்ஹும் முஹம்மது சுல்தான் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது முராது அவர்களின் மருமகனாரும், நிசார் அஹமது, சாஹுல் ஹமீது இவர்களின் தகப்பனாருமாகிய உசேன் கவுஸ் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னா லில்லாஹி வயின்னா இலைய்ஹி ராஜிவூன்.
Info: Skynews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக