பரங்கிப்பேட்டை: இரட்டை கிணற்றுச் சந்து, மர்ஹூம் அலி முஹம்மது கவுஸ் மரைக்காயர் அவர்களின் மகளாரும், மர்ஹூம் ஜெய்னுல்லாபுதீன் தாதா சாஹிப் அவர்களின் மருமகளாரும், மர்ஹூம் அப்துல் ரஹீம் சாஹிப் அவர்களின் மனைவியும், A.M.G. நகுதா மரைக்காயர் அவர்களின் சகோதரியும், A. கலீல் அஹமது, A. லியாகத் அலி இவர்களுடைய தாயாரும், T. செய்யது உமர், A.ஜெய்னுல்லாபுதீன், M.H. கபீர் அஹமது மதனி B. தமீமுல் அன்சாரிஇ இவர்களின் மாமியாருமான கைருன்னிஸா மர்ஹூமாகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிவூன்.
திங்கள், 4 ஏப்ரல், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக