ஞாயிறு, 12 ஜூன், 2011

இறப்புச் செய்தி

வாத்தியாப்பள்ளி தெருவில் மர்ஹும் அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் மகனாரும், செய்யது அலாவுதீன் அவர்களின் தகப்பனாரும், மர்ஹும் முஸ்தபா கமால் பாஷா, பாரூக் ஆகியோர்களின் மாமனாருமாகிய A.யூனுஸ் அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை திங்கள் கிழமை (13-06-2011) காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக