விடுதலைச் சிறுத்தைகள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஏப்ரல், 2009

பரங்கிப்பேட்டை - 150 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 150 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சனிக்கிழமை இணைந்தனர்.

அக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பா.தாமரைச்செல்வன் முன்னிலையில் இவர்கள் இணைந்தனர். மண்டல பொறுப்பாளர் ரா. காவியச்செல்வன், பா. ரவிச்சந்திரன், தேர்தல் மேற்பார்வையாளர் திலீபன், நீதிவளவன், தடா சி. கதிரவன், கோவி. பாவானன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source: தினமணி