
இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் கே. அமர்சந்த் சர்மா, நுகர்வோர் குறைத் தீர்ப்பு மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் குணசேகரன், தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன், நெய்வேலி ரத்தக் கொடையாளர் சங்க நிர்வாகி ஒய். ராஜா சிதம்பரம் உள்ளிட்டோர் செய்தனர்.
Source: Dinamani
1 கருத்துரைகள்!:
கண் தானம் செய்தவரின் பெயர் விநோதம் அம்மாள்,
பெயரே ஒரு விநோதமாகதான் இருக்கு
கருத்துரையிடுக