திங்கள், 9 மே, 2011

சோகத் தடங்கள்...

பரங்கிப்பேட்டை: வத்தக்கரையில் இன்று நன்பகல் 12 மணிக்கு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுபள்ளது. விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் வைத்திருந்த வகை வகையான மீன்களும், 800 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் ஸ்டோரேஜ்களும் தீக்கிரையாயின. சுமார் 15 மீன் விற்பனை நிறுவனங்கள் முற்றிலும் எரிந்து சுவர்கள் மட்டும் மிச்சமுள்ளன. இந்த மாபெரும் சோக நிகழ்வு விட்டுச் சென்ற தடங்கள் உங்களின் பார்வைக்கு...










1 கருத்து:

  1. பெயரில்லா11 மே, 2011 அன்று 9:48 AM

    என் வருத்தம் தெரிவிக்கிரன்.

    பன்னெண்டாவது ரிசல்டு நியுஸ் பத்தி வேர சேதி இல்லயா, இத பாறுங்க.

    http://www.dinamalar.com/district_detail.asp?id=238741

    http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Chennai&artid=416703&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%2024%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

    MARAKKAMAL FULL NEWS PADIKANGAL

    பதிலளிநீக்கு