கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும், புவனகிரி ஆயிஷா ஹோமியோ கிளினிக்கும் இணைந்து பரங்கிப்பேட்டையில் இரண்டாவது முறையாக இலவச ஹோமியோ மருத்துவ முகாம் (24-02-08) நடைபெற்றது. பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சையும் மருந்தும் வழங்கப்பட்டது. இந்த முகாமின் மூலம் சுமார் 50 பேர் பயனடைந்தனர். இச்சிறப்பு முகாம் மீராப்பள்ளி தெருவில் உள்ள கிரஸண்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.
திங்கள், 25 பிப்ரவரி, 2008
CWO சார்பாக பரங்கிப்பேட்டையில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்
CWO சார்பாக பரங்கிப்பேட்டையில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது.
கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும், புவனகிரி ஆயிஷா ஹோமியோ கிளினிக்கும் இணைந்து பரங்கிப்பேட்டையில் இரண்டாவது முறையாக இலவச ஹோமியோ மருத்துவ முகாம் (24-02-08) நடைபெற்றது. பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சையும் மருந்தும் வழங்கப்பட்டது. இந்த முகாமின் மூலம் சுமார் 50 பேர் பயனடைந்தனர். இச்சிறப்பு முகாம் மீராப்பள்ளி தெருவில் உள்ள கிரஸண்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும், புவனகிரி ஆயிஷா ஹோமியோ கிளினிக்கும் இணைந்து பரங்கிப்பேட்டையில் இரண்டாவது முறையாக இலவச ஹோமியோ மருத்துவ முகாம் (24-02-08) நடைபெற்றது. பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சையும் மருந்தும் வழங்கப்பட்டது. இந்த முகாமின் மூலம் சுமார் 50 பேர் பயனடைந்தனர். இச்சிறப்பு முகாம் மீராப்பள்ளி தெருவில் உள்ள கிரஸண்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக