ஜெய்லாஷாதர்கா என்ற இடத்தில்வசித்துவந்த மர்ஹீம்செய்யதுஅஹ்மது அவர்களின்மனைவியும், யுசுப்,அன்சாரி, ஜெய்லானி, கவுஸ் ஆகியோரின் தாயாருமாகிய மைமுன்பீவி அவர்கள் 18.6.08ல். மர்ஹூமாகி விட்டார்கள். அவர்களின் மறுஉலக நல் வாழ்விற்கு நாம்அனைவரும் துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: அப்துஸ் ஸமது
by:
இப்னு ஹம்துன்
வெள்ளி, 20 ஜூன், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்!:
கருத்துரையிடுக