சிறுபான்மையோருக்கான மத்திய அரசு அறிவித்துள்ள கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் பெற சில விதிகளை தளர்த்துள்ளது அரசு. அதன்படி, மேற்படி சான்றிதழ்களை சுயமாக 10 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்து கையெழுத்து போட்டு கொடுத்தாலே போதும் என்கிற நிலையில் பரங்கிப்பேட்டையில் இந்த பத்திரத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில பெற்றோர்கள் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு வரை சென்று பத்திரம் வாங்கி வருகின்றனர்.
புதன், 30 ஜூலை, 2008
மவுசு அதிகரிப்பால் 10 ரூபாய் பத்திரம் தட்டுப்பாடு.
சிறுபான்மையோருக்கான மத்திய அரசு அறிவித்துள்ள கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் பெற சில விதிகளை தளர்த்துள்ளது அரசு. அதன்படி, மேற்படி சான்றிதழ்களை சுயமாக 10 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்து கையெழுத்து போட்டு கொடுத்தாலே போதும் என்கிற நிலையில் பரங்கிப்பேட்டையில் இந்த பத்திரத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில பெற்றோர்கள் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு வரை சென்று பத்திரம் வாங்கி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
1997 - ஆம் ஆண்டு கோவை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்காக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக