

பரங்கிப்பேட்டை பெரியத்தெருவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒரு மாதத்திற்கு மேலாக இவ்வழியாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் பெரியத்தெரு - மீராப்பள்ளி தெரு இணையும் இடத்தில் சிறிய (குறுக்கு) தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இவ்வழியே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்தகட்டமாக புதிய சாலை போடும் பணி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பெரிய தெரு ரோடு எல்லாம் ஒரு மேட்டரு கடையாது. முட்லூர் ரோடு என்னா ஆச்சுன்னு தெரியில யாருக்குனாச்சு தெரிச்சா சொல்லுகலென்.
பதிலளிநீக்குAaha ithu thaan Shaku Naan 3nru Varudathuku varamaataney.
பதிலளிநீக்குBy 5A Vathiyapallai Bus
ஆஹ இதுதான் சாக்கு நான் 3வருடதுக்கு வரமாட்டனெ பே!
பதிலளிநீக்குஇப்படிக்கு 5எ வாத்தியாப்பள்ளி பேருந்து